Wednesday, January 20, 2010

சரியா?? தவறா??

இமை வழியே
துளியாய் நுழைந்து
இதயத்தில் துடிப்பாய் மாறி
உடலெங்கும் உதிரமாய் ஓடி
நாள் முழுதும் என்னை
நடத்துகிறவனே!!!!!!!!!!
நான் நீயாக மாரும் முன் சொல்லிவிடு
இது சரியா?? தவறா??

No comments:

Post a Comment